"போலி செய்திகளை பரப்பிய டிவிட்டர் பக்கங்கள், யூடியூப் சேனல்கள் கண்காணிப்பு"

0 2518

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 32 வகையான போலி செய்திகள் பரப்பப்பட்ட டிவிட்டர் பக்கங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களை தனிப்படை காவல்துறையினர் கண்காணித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார்.

எத்தனை வலைதள பக்கங்கள் இந்த வதந்தி செய்திகளை பரப்பியுள்ளார்கள் என்பது குறித்து கணக்கெடுத்த பின், அவற்றை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments